Sunday 5 July 2009

கிறுக்கல்கள் காலம் இனி...

நான் கவிதை என்னும் பெயரில் கிறுக்கி பல மாதங்கள் ஆகிவிட்டன...இப்பொழுது மீண்டும் கவிதை வெள்ளத்தில் குதிக்கும் நேரம் வந்தாச்சு...

என்னடா blog எழுதற..ஒரே மொக்கையா இருக்கு என என் நண்பன் Ajith கடிந்து கொண்டதின் பெயரில் புதிதாய் சில சிந்தனை சிதறல்கள் விடலாமென எத்தனிக்கிறேன்...

விரைவில் என் கிறுக்கல்கள் பல இந்த Blog'இல் இடம் பெரும்

No comments:

Post a Comment